மீதமுள்ள நீர் கட்டணத்தினை எவ்வாறு செலுத்த வேண்டும் ? - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீதமுள்ள நீர் கட்டணத்தினை எவ்வாறு செலுத்த வேண்டும் ? - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

மீதமுள்ள நீர் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைதெரிவித்துள்ளது. இரு மாதங்களுக்கான கட்டணங்கள் செலுத்தவிருப்பிம் முதல் கட்டணத்தினை செலுத்து, ஒரு மாத காலத்திற்குள்மிகுதி கட்டணத்தினை செலுத்த முடியும் என நீர் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நீர் துண்டுப்பு எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னைய மாத கட்டணத்தில் மக்களுக்கு அதிகமாக செலுத்த நேரிட்டால் வரும் மாதங்களில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.