செல்லுபடியற்ற வீசா இருந்தமையால் நைஜீரீயா நபர் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செல்லுபடியற்ற வீசா இருந்தமையால் நைஜீரீயா நபர் கைது


குடிவரவு மற்றும் குடியகல்வு விதிகளை மீறியமைக்காக வெளிநாட்டவர் ஒருவரை கல்கிஸ்ஸை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நைஜீரியாவை சேர்ந்த 30 வயதுடைய நபரே ரத்மலான காமினி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியாகும் வீசாவினை வைத்திராத காரணத்தினாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இவரை தடுத்து வைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.