ஜே. வி. பி. கவுன்சிலருக்கு இனம் தெரியாதோர் தாக்கி அவசர சிகிச்சை பிரிவில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜே. வி. பி. கவுன்சிலருக்கு இனம் தெரியாதோர் தாக்கி அவசர சிகிச்சை பிரிவில்


ஜே. வி. பி. திரப்பானே மாகாண சபை கவுன்சிலரான ரோகன விஜேதிலக அவர்கள் நேற்றிரவு (மார்ச் 9) 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாகாண சபை கவுன்சிலர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகாவும் , கவலைக்கிடமாக இல்லை என்றும் தகவல் அறியக் கிடைத்தது.

மேலும் இது தொடர்பாக கெகிராவ காவல் நிலையம் மேற்கொண்டு விசாரணைகள் நடத்தி வருகின்றனர்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.