இரவு நேர விடுதிகளை அண்மித்த பகுதிகளில் இனி தேடுதல் வேட்டை !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரவு நேர விடுதிகளை அண்மித்த பகுதிகளில் இனி தேடுதல் வேட்டை !!!

நாட்டில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சியில் சிறப்பு நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரவு நேர விடுதிகள்(Pubs), பார்கள் மற்றும் உணவகங்களை அண்மித்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வாகன போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களை குறைப்பதற்காக போக்குவரத்து விதிகளும் எதிர்காலத்தில் பலப்படுத்தப்படும் எனவும் அஜித் ரோகன அவர்கள் தெரிவித்தார்கள்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.