புகையிரத வண்டியில் பாய்ந்து தற்கொலை - மீரிகமையின் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரத வண்டியில் பாய்ந்து தற்கொலை - மீரிகமையின் சம்பவம்!

மீரிகம பகுதியில் ஒரு புகையிரதக் கடவைக்கு முன்பாக ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரத வண்டியின் முன்னே பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 55 வயது மீரிகம பகுதியை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.