அவதானம்! நாளை நாட்டின் மூன்று பாகங்களில் அதிவெப்பம்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவதானம்! நாளை நாட்டின் மூன்று பாகங்களில் அதிவெப்பம்.


நாளை (மார்ச் 10) நாட்டின் மூன்று மாகாணங்களுக்கான வெப்ப வானிலை ஆலோசகையை வானிலை ஆய்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பெரும்பாலான பகுதிகளில் நாளை எச்சரிக்கப்படக்கூடிய அளவு கடும் வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வெப்ப பிடிப்புகள்,வெப்ப சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏட்படக்கூடிய வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்தது.

மேலும் அப்பகுதி மக்களை அவதானத்துடன் அன்றாட பணிகளை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.