இன்று எத்தியோப்பிய விமானம் விபத்து- அனைவரும் பலி !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று எத்தியோப்பிய விமானம் விபத்து- அனைவரும் பலி !!!



கென்யா நைரோபி நகரினை நோக்கி புறப்ப்ட்ட எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் 149 பயணிகள் மற்றும் 8 விமான சேவை பணியாளர்களுடன் இன்று அதிகாலை (10) விபத்துக்குள்ளானது.

"இது மு. ப. 8.44 மணிக்கு நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று பெயரை வெளிப்படுத்த மறுத்த ஊடகவிய பேச்சாளர் தெரிவித்தார்.

எதியோப்பிய பிரதமரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


எத்தியோப்பிய தலை நகரிலிருந்து வழமை போல் நைரோபி நகரத்தை நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானமே மேற்கூறப்பட்ட விபத்துக்குள்ளாகியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.