48 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

48 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது!


தெனியாய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 48 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

இன்று (09) காலை சுமார் 9 மணியளவில் பொகாஹவத்த, அக்குரஸ்ஸ பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கசிப்புத்தொகை மேல் விசாரணைக்காக அக்குரஸ்ஸ போலீசாரிடம் ஒப்படைக்கட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.